ஒடிசா ரயில் விபத்து உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதியதில் 297 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களில் அடையாளம் தெரியாத 28 சடலங்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் பிணவறையில் பாதுகாக்கப்பட்டன. இந்த நிலையில் உரிமை கோரப்படாத அந்த சடலங்களை இன்று தகனம் செய்யப்போவதாக புவனேஸ்வர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம் appeared first on Dinakaran.

Related Stories: