சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரூட்டு தல பிரச்னை காரணமாக மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் கைது

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரூட்டு தல பிரச்னை காரணமாக மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலக் கல்லூரி மாணவர் சத்தியமூர்த்தியை வெட்டிய வழக்கில் சக மாணவர் லிபிஸ் கைது செய்யப்பட்டார்.

The post சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரூட்டு தல பிரச்னை காரணமாக மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: