மேலும், யாராவது இஸ்ரேலில் இருந்தால், அவர்களும் தொடர்பு கொண்டால் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்தவகையில் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 87602 – 48625, 99402 – 56444, 96000 – 23645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
The post இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் பிரகடனம் தமிழர்களை மீட்க உதவி எண்கள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.