தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி பாடநூல்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ரூ.1.2 கோடியில் 4.18 கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டுள்ளன.

The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை appeared first on Dinakaran.

Related Stories: