விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் கிராமத்தில் தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் அருகில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். கொதிகலனில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு அனல் மின்நிலைய பகுதியில் புகை மண்டலமாக உள்ளது.

The post விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: