மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமையில் சிறுமி கர்ப்பமான நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (42), மாரி (52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

The post மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: