இந்த விபத்தில் கார் நசுங்கி சேதம் அடைந்தது. காரை ஓட்டிச் சென்ற கார்த்திக் படுகாயம் அடைந்தார். உடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post தனியார் பேருந்து மீது கார் மோதல்; சேலம் அரசு அதிகாரி 3 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.