காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். டிடிஎஃப் வாசனுக்கு ஏற்கனவே விதித்த 15 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் ஆஜரானார்.
The post பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.