சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பயணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் இரவு நேர ரயில் சேவை இன்று முதல் அக்.17 வரை ரத்து!! appeared first on Dinakaran.