ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தல்..!!

சென்னை: பீகாரில் ஏற்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பில் பீகாரை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: