ஆனால், தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது. இதற்காக வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
