இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், சென்னை வரவேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள், நிலைமையை விளக்கி இதே டிக்கெட்டில் நாளை (இன்று) செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் புறப்பட்டு செல்லும் என்று பயணிகளை திருப்பி அனுப்பினர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
The post சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு: லுப்தான்சா நகருக்கே திரும்ப சென்றது, பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.