மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு

நெல்லை: மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

The post மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: