முசாபர்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ‘இடஒதுக்கீட்டை பெண்கள் பெற்றுள்ளதால், இனிமேல் அவர்கள் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூசிக் கொண்டும், ‘பாப் கட்டிங்’ செய்து கொண்டும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வருவார்கள். அவர்களால் ஏதாவது நன்மை உண்டா? மகளிர் இடஒதுக்கீட்டை உண்மையில் பெண்களுக்கு கொடுக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு அளிக்க வேண்டும்’ என்றார். அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
The post மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டமானதால் லிப்ஸ்டிக், பாப் கட்டிங்கில் அவைக்கு வருவார்கள்: லாலு கட்சி தலைவர் சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.