சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மிகுந்த போராட்டத்துக்கு பிறகு சக நண்பர்கள், ஜெனித்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜெனித் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.
