மேலும், அரசே எடுக்க வேண்டிய படத்தை தான் செலவழித்து எடுத்தும் வரிவிலக்கு பெறுவதற்கு பணம் கொடுத்தது வருத்தம் அளிக்கிறது என்றார். ஆனால், சென்சார் போர்டுக்கு இதுவரை பணம் ஏதும் கொடுத்ததில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் அதே நேரத்தில் தனி மனிதனாக எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
The post அப்பா படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன்… காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன்: நடிகர் சமுத்திரக்கனி பேட்டி appeared first on Dinakaran.