தற்போது நடிகர் சங்கம் ஏன் போராட்டம் நடத்தவில்லை. அனைத்து கட்சியை கூட்டவும், டெல்லி செல்வதற்கும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக மற்ற கட்சிகளை அழைக்க தயார். எதிர்க்கட்சி தலைவர் கூட முயற்சிக்கலாம். காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வரை சந்திப்பது குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறுவது என்பது அவர்கள் முடிவு. இதில், தேமுதிக கருத்து சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியில் தேமுதிக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.
