சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 22 அடி தொட்டதும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுவது வழக்கம். தற்போது பருவ மழை தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பதாலும், 22 அடியை எட்ட இருப்பதாலும் ஏரியிலிருந்து உபரி நீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
The post நீர்மட்டம் 22 அடியை எட்டும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எப்போது? அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.
