வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சீராக உயர்ந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.9% உயர்ந்து வர்த்தகம்

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சீராக உயர்ந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.9% உயர்ந்து வர்த்தகமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயர்ந்து 66,125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள் அதிகரித்து 19,720 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சீராக உயர்ந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.9% உயர்ந்து வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: