சொரிமுத்து ஐயனார் கோயில் வழக்கில், பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

மதுரை: சொரிமுத்து ஐயனார் கோயில் வழக்கில், பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதிகளவில் பக்தர்களை அனுமதிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் குறிப்பிட்ட அளவிலேயே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

 

The post சொரிமுத்து ஐயனார் கோயில் வழக்கில், பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து! appeared first on Dinakaran.

Related Stories: