பாஜகவுடன் கூட்டணியா?: சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிர ஆலோசனை..!!

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் தங்கள் அணி தொடர்கிறதா என்பதை ஆலோசனைக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறார்.

The post பாஜகவுடன் கூட்டணியா?: சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிர ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: