தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வண்டலூர் வரை சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

The post தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: