தமிழகம் திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி Sep 27, 2023 தமிழரசன் திருவாரூர் திருவாரூர் பேபிடோக்ஸ் சாலை தமிழராசன் பாலி திருவாரூர்: திருவாரூர் பேபிடாக்ஸ் சாலையில் உள்ள மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலியானார். பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஊழியர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். The post திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி appeared first on Dinakaran.
திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி
வேலூர் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 60 லட்சம் நன்கொடை: அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் வழங்கினார்
மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம்
நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்