அதன் புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை பொத்தேரி பகுதியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 கிலோ காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மறைமலைநகர் அருகே ஐம்பொன் சிலை திருட்டு appeared first on Dinakaran.