பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி வேறுபாடுகளை களைவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி வேறுபாடுகளை களைவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்களை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி வேறுபாடுகளை களைவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: