அண்ணா பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை..!!

சென்னை: உலக தமிழராய்ச்சி நிறுவன வளாகத்தில் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர்15 வரை பிறந்தநாளையொட்டி 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி விலையில் நூல் விற்பனை செய்யப்படும். எழும்பூரிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

The post அண்ணா பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: