என்னை எதிர்க்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. உங்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா? என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கின்றேனோ அவர்கள்தான் எதிரி. என் எதிரி யார்? என் இலக்கு, என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடு ஒப்பிட்டுப்பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை. நான் செய்யும் வேலைக்கும் சிறுமை. இதை விட்டுவிடுங்கள். இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும்போது சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post விஜயலட்சுமி பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி நான் போவேனா?.சீமான் பஞ்ச் appeared first on Dinakaran.