அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முருகன் (50), என்பவரும் தங்களுடன் 21ம் தேதி மது அருந்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் முருகன் காந்தி பூங்கா முன் இறந்து கிடந்ததும், அடையாளம் தெரியாமல் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருப்பதும் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஜெயகிருஷ்ணா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
The post மதுவில் சானிடைசர் கலந்து குடித்த மேலும் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.