நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் வெள்ளையன் என்ற இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நாமக்கல் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

The post நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: