கும்பகோணம் அருகே சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு..!!

தஞ்சை: கும்பகோணம் அருகே சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கூடுதலாக போதை வேண்டும் என்பதற்காக சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. சடலங்களைக் கைப்பற்றி கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை அதிகமாகி சௌந்தரராஜன் (43), பாலகுரு (48) ஆகியோர் காவிரி படித்துறையிலேயே உயிரிழந்தனர்.

The post கும்பகோணம் அருகே சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: