கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு..!!

திண்டுக்கல்: காட்டு யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்டிருந்த கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: