இதனை தொடர்ந்து, அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று பல இடங்கள் சென்று தேடியும் கிடைக்காததால் தசரதன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். பொன்னேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலை தோழன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவி மற்றும் மகளையும் தேடி வருகின்றனர். விசாரணையில் அதே பகுதி சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற வாலிபருக்கும் இந்துமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகுமாருடன் இந்துமதி மற்றும் நிவேதினி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவி, மகள் மாயம்: கணவன் போலீசில் புகார் appeared first on Dinakaran.