பட்டதாரி அல்லாதோர் பணியிறக்க பாதிப்பினை களைந்திட விதித்திருத்த அரசாணையை வெளியிட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்திட கோட்ட, வட்ட அளவில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுதிய அட்டைகளை அணிந்து பணி செய்தனர்.
The post கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய் துறை அலுவலர்கள் appeared first on Dinakaran.