இதனால் மல்லிகையில் கருகல் நோய் ஏற்பட்டு பூ மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகை பூவை தாக்கியுள்ள பூச்சிகளை ஒழிக்க பல்வேறு மருந்துகள் கொடுத்தும் உரிய தீர்வு கிடைக்காததால் செய்வதறியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ப்பூச்சி தாக்குதலால் மல்லிகை பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பூச்சி தாக்குதல் பிரச்சனைக்கு அரசு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திண்டுக்கலில் கருகல் நோய் தாக்கியதால் மல்லிகைப் பூ சாகுபடி பாதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.