சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

சென்னை: சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பாலசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கிருஷ்ணகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் கைதாகினார்.

The post சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: