நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

The post நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: