தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற வழிகாட்டுதல்கள் வெளியீடு


சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ம் வகுப்பு மற்றும் 12 ஆணையிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள்(SOP) வெளியிடப்பட்டுள்ளது. ம் வகுப்புக்கு இணையான இணையான சான்றிதழ் சான்றிதழ்கள் www.skilltraining.tn.gov.in என்ற பெற வழங்க நிலையான இணையதளத்தில் தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் நபர்களிடமிருந்து வகுப்புக்கு இணையான விண்ணப்பங்கள் சான்றிதழ் பெற வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள Nodal தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10ம் வகுப்பு / 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் -03.10.2023 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

The post தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற வழிகாட்டுதல்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: