இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நிதின் சம்ப்ரே, சர்மிளா தேஷ்முக் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், ‘‘தற்போதைய நவீன சமுதாயத்தில் குடும்ப பொறுப்புகளை கணவன், மனைவி இருவரும் சமமாக சுமக்க வேண்டும். வீட்டு வேலைகளை பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிற்போக்கு மனநிலையை பிரதிபலிக்கிறது. ஒருவர் அவரது பெற்றோருடன் பேசுவது, மற்றவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதது. எங்கள் பார்வையில், பெற்றோருடன் பேச கட்டுப்பாடு விதித்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை செய்வதுதான் மிகப்பெரிய கொடுமையாக கருதுகிறோம்’’ என்றனர்.
The post வீட்டு வேலை எதுவும் செய்யாமல் என் மனைவி எந்நேரமும் அவரது அம்மாவுடன் போனில் பேசுகிறார்: விவாகரத்து கேட்ட கணவருக்கு மும்பை ஐகோர்ட் செம டோஸ் appeared first on Dinakaran.