ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிக்கெட்டுக்கான கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்று கூறி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரியாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

The post ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Related Stories: