அவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென உச்ச நிதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 5 நீதிபதிகளும் ஓரிரு நாட்களில் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
The post ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.