இதனால் 2 கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் தொழிற்சாலை உரிமையாளர் மணி (65) தூக்கி வீசப்பட்டு தலை சிதறி உயிரிழந்தார். ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மேரிசித்ரா (35), கலாவதி (35), தூத்துகுடியை சேர்ந்த கண்ணன் (34) ஆகிய 3 பேரும் பலத்த காயத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வேதாரண்யம் மற்றும் வாய்மேடு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
The post நாகப்பட்டினம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து உரிமையாளர் பரிதாப பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
