அண்மை காலத்தில் ஒரு சில வன்முறை சம்பவங்களுக்கு திரைப்படங்கள் காரணமாக உள்ளன. திரைப்படங்களில் கருத்துக்களை பக்குவமாக சொல்ல வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடியுமா என்பது பற்றி ஆராய்வதற்காகத் தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலின் சாத்தியக்கூறுகள் பற்றி மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது. இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. பாரதம் என்ற வார்த்தை நமது பண்பாட்டை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது இவ்வாறு கூறினார்.
The post இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.
