இதனால், இப்பள்ளிக்கு வரும் மாணவிகள், பாம்பே கேசில் செல்லும் சாலையில் இருந்து பள்ளி மைதானத்திற்குள் மேம்பாலம் (நடைபாதை) அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நடைபாதையை மாணவிகள் முறையாக பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த நடைபாதையை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை.
இதனால், தற்போது இந்த நடை மேம்பாலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இந்த நடைபாதையை சீரமைத்து மாணவிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி நடைபாதை appeared first on Dinakaran.
