சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

ஈரோடு: சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா செடி வளர்த்த நடராஜன் என்பவரை கைது செய்து 13 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்.

 

The post சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: