நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு!

சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கால விரயம், செலவு தவிர்க்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

The post நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! appeared first on Dinakaran.

Related Stories: