இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் ஜெயா வர்மா சின்ஹா!

டெல்லி: இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா பொறுப்பேற்றார். இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுகால வரலாற்றில், ரயில்வே வாரிய தலைவராக பொறுப்பேற்கும் ஜெயா முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றார்.

The post இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் ஜெயா வர்மா சின்ஹா! appeared first on Dinakaran.

Related Stories: