பணமோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை காட்டிலும், கடந்த ஜனவரியில் அதானி நிறுவன பங்குகளை விற்ற நிறுவனங்களை பிரதமரின் செல்ல விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அதானி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்க துறை அல்லது சிபிஐயை எப்போதுமே செபி கேட்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் மற்றும் பாஜ அல்லாத மாநில அரசுகளை துன்புறுத்துவதற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பயன்படுத்தப்படுகின்றது. சமரசம் செய்யப்பட்ட முகமைகளை காட்டிலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அதானி ஊழல் விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.