மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11-ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

மதுரை: மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11-ம் தேதி வரை சிறையிலடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் காஷ்யப், நரேந்திரகுமார், ஹர்திக் சஹானே ஆகிய 5 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11-ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: