சென்னை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் வைகோ..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்துள்ளார். சென்னை எம்எம்டிஏ காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்கம் திட்டம் தொடங்கப்பட்டது.

The post சென்னை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் வைகோ..!! appeared first on Dinakaran.

Related Stories: