தமிழகம் தஞ்சாவூர் மாவட்டம்: 99% மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பரிசோதனை..!! Aug 22, 2023 தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 99 சதவீத மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். The post தஞ்சாவூர் மாவட்டம்: 99% மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பரிசோதனை..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்